வன்னியர் டாக்குமெண்டரி

வன்னிய இனத்தின் சிறப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த மாபெரும் இனத்தின் வரலாறு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் நிகழ்வியல் மரபுகள் குறித்த அறிவையும் ஞானத்தையும் வரும் தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியது கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வன்னியர் டாகுமெண்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அந்தந்த பகுதிகளில் பின்பற்ற படுகின்ற வன்னிய மரபுகளை ஆவணபடுத்தி அவற்றை அணைத்து சமுதாய மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம்.

வன்னியர் டாக்குமெண்டரி மூலம் வன்னியரின இயல், இசை, கலை வடிவங்கள், வாழ்வியல், பொருளாதாரம் என அனைத்து அறிவுசார் புலங்களிலும் ஆவன படுத்துதல் தொடரும்.

Menu