சத்ரிய சேம்பர் ஆப் காமர்ஸ்

(சட்டப்படி சென்னையில் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண். 178/2020)

வன்னியர் சமூகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கான ஒரு அமைப்பு இது. இந்த அமைப்பு மூலம் அகில உலக வன்னிய தொழில் சொந்தங்களை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு செயல்படுகிறது.

முக்கிய நோக்கங்கள்:

  1. வணிகத்தில் ஈடுபட்டுள்ள சத்ரியர்களை ஒருங்கிணைத்தல்.
  2. சத்ரியர்களின் வணிகத்தை மேம்படுத்துதல்.
  3. தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகளை செய்வது.
  4. புதிதாக தொழில் தொடங்க முயல்வோருக்கு வழி காட்டுதல்.
  5. வணிகம் செய்வோருக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவது.
  6. தேசிய அளவில் உலக அளவில் செயல்படும் சத்ரியர் வணிக அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு செய்தல்.

இந்த அமைப்பில் சேர்ந்து வணிக சமூக பணி ஆற்ற உங்களை வரவேற்கிறோம்.

தொடர்புக்கு: vanniyarkural@gmail.com

Menu