வன்னிய இ(த)ணையத்திற்கு உங்களை வரவேற்கிறோம் !
Welcome to

வன்னிய புராணங்களில் இருந்து சில குறிப்புகள்

  • வன்னி என்றால் அக்னி என்று பொருள் உண்டு. வன்னி என்ற வார்த்தைக்கு மரம் என்ற ஒரு பொருளும் உண்டு. சிவனின் நெற்றிக்கண் வியர்வையில் இருந்தும் அக்னியில் இருந்தும் தோன்றியவர்கள் வன்னியர்கள். ஆதலால் வன்னியர்கள் அக்னிவம்சத்தினர் என்றும் அறியப்படுகின்றனர்.
  • அசுரர்களை அழித்து தேவர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் காத்தவர்கள் வன்னியர்கள் சம்பு மஹாமுனிவர் வேள்வியில் தோன்றியவர்கள் வன்னியர்கள். அவர்களை அழிக்கும் வன்னியர்கள் சம்மட்டி வன்னியர்கள் என வன்னியர் புராணம் குறிப்பிடுகிறது.
  • தேவேந்திரன் மகளை மணந்து சோழ மன்னகளிடம்  பெண்கள் எடுத்தவன் முதல் வன்னியன். காலம் கலாமாக ஆட்சி செய்தவர்கள் என்பது இந்த இனத்தின் தனிச்சிறப்பு.
  • வன்னிய புராணம், வன்னிய இன ஆதாரபூர்வமான வரலாற்று பதிவு. இந்த வன்னிய புராணத்தை, ஒவ்வொரு வன்னியரும் படித்து தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும். இது இன பெருமை கொள்ள உதவும்.

View More >>>

வன்னியர் சமூகம் மற்றும் வரலாறு 

  • சத்திரியர்கள் இந்திய நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அக்னி வம்சம், சூரியவம்சம் அல்லது சந்திர வம்சம் என அழைக்கின்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளை சத்திரியர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.
  • தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் வன்னியர்கள் வன்னியர்கள் எனவே அறியப்படுகிறார்கள். வன்னியர் எனப்படும் சமூகம் சார்ந்தவர்கள் வடதமிழகத்தில் பரந்துவிரிந்து வாழ்கிறார்கள். கர்நாடகாவில் வன்னி தீகலா, ஆந்திராவில் வன்னியகுல சத்திரியர் என்றும் வட இந்தியாவில் ராஜ்புத் அல்லது ராஜ்புத்தினா என்றும் மகாராஷ்டிராவில் பவார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
  • தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வன்னியர்கள், கவுண்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் கிராமப்புறங்களில் வசிக்கும் வன்னியர்கள், தாக்கூர் என அழைக்கப்படுகின்றனர்

Read More >>>

வன்னிய குல சத்திரிய சங்கம் 

  • வன்னியர் இனத்தில் கல்வி செல்வம் ஆகியவற்றில் உயர்ந்திருந்த பெரியவர்களின் பெரும் முயற்சியாக 2.1885 அன்று சென்னை ராயபுரத்தில் ஒன்றுகூடி வன்னியர் குல அபிமான சங்கம் என்ற சங்கத்தை நிறுவினர்.
  • 3.1867 அன்று வன்னிய குல அபிமான சங்கம் என்ற சங்கத்தையும் நிறுவினார்கள்.
  • 5.3.1857 அன்று அக்னி வம்சம் சத்திரிய மகாசங்கம் என்ற சங்கத்தையும் நிறுவினார்கள்.
  • 4.1888 அன்று சென்னை வன்னிய குல சத்திரிய மகாசங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பதிவு எண் 4.8.1890 – 163. சென்னை ராயபுரத்தில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.

Read More >>>

வன்னியர் சமூகம் மற்றும் வரலாறு

  • சத்திரியர்கள் இந்திய நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அக்னி வம்சம், சூரியவம்சம் அல்லது சந்திர வம்சம் என அழைக்கின்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளை சத்திரியர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.
  • தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் வன்னியர்கள் வன்னியர்கள் எனவே அறியப்படுகிறார்கள். வன்னியர் எனப்படும் சமூகம் சார்ந்தவர்கள் வடதமிழகத்தில் பரந்துவிரிந்து வாழ்கிறார்கள். கர்நாடகாவில் வன்னி தீகலா, ஆந்திராவில் வன்னியகுல சத்திரியர் என்றும் வட இந்தியாவில் ராஜ்புத் அல்லது ராஜ்புத்தினா என்றும் மகாராஷ்டிராவில் பவார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
  • தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வன்னியர்கள், கவுண்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் கிராமப்புறங்களில் வசிக்கும் வன்னியர்கள், தாக்கூர் என அழைக்கப்படுகின்றனர். வன்னியர்களை குறிக்கும் பள்ளி என்ற வார்த்தை பல்லவர்கள் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. மகாபலிபுரம் என்ற நகரம் பல்லவ மன்னனின் நகரம் எனக் குறிக்க இந்த பெயரைப் பெற்றிருக்கிறது.
  • வன்னியர் ஆண்ட சிற்றரசுகள் தொண்டை மண்டலத்திலேயே இருந்தன. மேலும் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக இவர்கள் ஆட்சி செய்தற்கான தரவுகளும் காணப்படுகின்றன.
  • தொண்டை மண்டலம் வன்னியர்களின் ஆதி இருப்பிடம் எனக்கொள்ளலாம். தொண்டைமண்டலம் குறும்பர் பூமி என்றும் அழைக்கப்பட்டது.
  • சதிதிரயர்களான வன்னியர்கள் படைகளை தலைமை ஏற்று நடத்தியவர்கள். ஆட்சியிலும் பங்கு வகித்தவர்கள். எனவே படை+ஆட்சி என பொருள் பட படையாட்சி எனவும் அழைக்கபடுகிறார்கள்.
  • முதலாம் ராஜராஜன் படையோடு ஈழத்திற்கு சென்று அங்கேயும் இந்த வன்னிய இனம் பரவிட செய்தான். வன்னியர்கள் தமிழகம் மட்டுமின்றி ஈழத்திலும் நிறைந்து காணப்படுகின்றனர.
  • வன்னிய மூத்தவர்கள் மனிதநேயமும், சமூக நலத்தையும், ஆன்மீகத்தையும் போற்றியவர்கள்.
  • பல நூற்றுக்கணக்கான திருப்பணி கூறும் பட்டயங்கள், தர்ம சாதன பட்டயங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்ந்த ஓலைச்சுவடிகளும், பத்திரங்களும் காலம் காலமாக வன்னியர்களின் மாண்புமிக்க மனித நேயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
  • 1929 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட ஆணையின் படி வன்னியர்களை க்ஷத்ரியர் என்று அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு குழு ஒரு தீர்மானம் நிறைவேற்றி வன்னியகுல சத்திரியர், அக்னிகுல சத்ரியர், வன்னியர் அல்லது பள்ளி என இந்த சமூகத்தினர் அழைக்கப்படலாம் என்று ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறது.

வன்னிய புராணங்களில் இருந்து சில குறிப்புகள்

  • வன்னி என்றால் அக்னி என்று பொருள் உண்டு. வன்னி என்ற வார்த்தைக்கு மரம் என்ற ஒரு பொருளும் உண்டு.
    சிவனின் நெற்றிக்கண் வியர்வையில் இருந்தும் அக்னியில் இருந்தும் தோன்றியவர்கள் வன்னியர்கள். ஆதலால் வன்னியர்கள் அக்னிவம்சத்தினர் என்றும் அறியப்படுகின்றனர்.
  • அசுரர்களை அழித்து தேவர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் காத்தவர்கள் வன்னியர்கள் சம்பு மஹாமுனிவர் வேள்வியில் தோன்றியவர்கள் வன்னியர்கள். அவர்களை அழிக்கும் வன்னியர்கள் சம்மட்டி வன்னியர்கள் என வன்னியர் புராணம் குறிப்பிடுகிறது.
  • தேவேந்திரன் மகளை மணந்து சோழ மன்னகளிடம்  பெண்கள் எடுத்தவன் முதல் வன்னியன். காலம் கலாமாக ஆட்சி செய்தவர்கள் என்பது இந்த இனத்தின் தனிச்சிறப்பு.
  • வன்னியர்களின் புராணமான வன்னிய புராணம் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டு
    பல மன்னர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் மதுரையை ஆண்டு கொண்டு இருந்த காலத்தில் பிறந்தது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் சுந்தரபாண்டியன் காலத்தில் வீரப்பிள்ளை என்ற புலவர் வன்னிய புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
  • வன்னியர்களுக்கு பல பெயர்கள் உண்டு. அக்னியில் உதித்ததால் வன்னியர், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியதால் நயனார், பண்டாரம் ஆகிய சிவனின் மகன் ஆனதால் பண்டாரத்தார், தேவர்களுக்கு அரசன் ஆனதால் தேவராயன், அரசு உடைவன் ஆதலால் உடையார், அசுரர் ஆகிய இரும்பை அடிக்கும் சம்மட்டி என்று பல பெயர்களை வன்னியர்கள் பெற்றிருக்கிறார்கள்..
  • இரு வன்னிய புராணங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. வன்னிய புராணம் தவிர்த்து. கல்லாடம், சிலையெழுபது, வன்னிய குல நாடகம், வன்னியகுல கல்யாண கொத்து போன்ற நூல்கள் வன்னியர்களின் தோற்றம் பற்றி. பல கருத்துக்களைக் கொண்டுள்ளன.

இந்த முழு (வன்னிய புராணம்) நூலையும் தரவுகள் பகுதியிலிருந்து நீங்கள் தரவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.

வன்னியர்கள்

வன்னிய புராணங்களில் இருந்து சில குறிப்புகள்

  • வன்னி என்றால் அக்னி என்று பொருள் உண்டு. வன்னி என்ற வார்த்தைக்கு மரம் என்ற ஒரு பொருளும் உண்டு. சிவனின் நெற்றிக்கண் வியர்வையில் இருந்தும் அக்னியில் இருந்தும் தோன்றியவர்கள் வன்னியர்கள். ஆதலால் வன்னியர்கள் அக்னிவம்சத்தினர் என்றும் அறியப்படுகின்றனர்.
  • அசுரர்களை அழித்து தேவர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் காத்தவர்கள் வன்னியர்கள் சம்பு மஹாமுனிவர் வேள்வியில் தோன்றியவர்கள் வன்னியர்கள். அவர்களை அழிக்கும் வன்னியர்கள் சம்மட்டி வன்னியர்கள் என வன்னியர் புராணம் குறிப்பிடுகிறது.
  • தேவேந்திரன் மகளை மணந்து சோழ மன்னகளிடம்  பெண்கள் எடுத்தவன் முதல் வன்னியன். காலம் கலாமாக ஆட்சி செய்தவர்கள் என்பது இந்த இனத்தின் தனிச்சிறப்பு.
  • வன்னிய புராணம், வன்னிய இன ஆதாரபூர்வமான வரலாற்று பதிவு. இந்த வன்னிய புராணத்தை, ஒவ்வொரு வன்னியரும் படித்து தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும். இது இன பெருமை கொள்ள உதவும்.

View More >>>

வரலாறு

வன்னியர் சமூகம் மற்றும் வரலாறு 

  • சத்திரியர்கள் இந்திய நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அக்னி வம்சம், சூரியவம்சம் அல்லது சந்திர வம்சம் என அழைக்கின்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளை சத்திரியர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.
  • தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் வன்னியர்கள் வன்னியர்கள் எனவே அறியப்படுகிறார்கள். வன்னியர் எனப்படும் சமூகம் சார்ந்தவர்கள் வடதமிழகத்தில் பரந்துவிரிந்து வாழ்கிறார்கள். கர்நாடகாவில் வன்னி தீகலா, ஆந்திராவில் வன்னியகுல சத்திரியர் என்றும் வட இந்தியாவில் ராஜ்புத் அல்லது ராஜ்புத்தினா என்றும் மகாராஷ்டிராவில் பவார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
  • தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வன்னியர்கள், கவுண்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் கிராமப்புறங்களில் வசிக்கும் வன்னியர்கள், தாக்கூர் என அழைக்கப்படுகின்றனர்

Read More >>>

சங்கம்

வன்னிய குல சத்திரிய சங்கம் 

  • வன்னியர் இனத்தில் கல்வி செல்வம் ஆகியவற்றில் உயர்ந்திருந்த பெரியவர்களின் பெரும் முயற்சியாக 2.1885 அன்று சென்னை ராயபுரத்தில் ஒன்றுகூடி வன்னியர் குல அபிமான சங்கம் என்ற சங்கத்தை நிறுவினர்.
  • 3.1867 அன்று வன்னிய குல அபிமான சங்கம் என்ற சங்கத்தையும் நிறுவினார்கள்.
  • 5.3.1857 அன்று அக்னி வம்சம் சத்திரிய மகாசங்கம் என்ற சங்கத்தையும் நிறுவினார்கள்.
  • 4.1888 அன்று சென்னை வன்னிய குல சத்திரிய மகாசங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பதிவு எண் 4.8.1890 – 163. சென்னை ராயபுரத்தில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.

Read More >>>

வன்னியர் சமூகம்

வன்னியர் சமூகம் மற்றும் வரலாறு

  • சத்திரியர்கள் இந்திய நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அக்னி வம்சம், சூரியவம்சம் அல்லது சந்திர வம்சம் என அழைக்கின்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளை சத்திரியர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.
  • தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் வன்னியர்கள் வன்னியர்கள் எனவே அறியப்படுகிறார்கள். வன்னியர் எனப்படும் சமூகம் சார்ந்தவர்கள் வடதமிழகத்தில் பரந்துவிரிந்து வாழ்கிறார்கள். கர்நாடகாவில் வன்னி தீகலா, ஆந்திராவில் வன்னியகுல சத்திரியர் என்றும் வட இந்தியாவில் ராஜ்புத் அல்லது ராஜ்புத்தினா என்றும் மகாராஷ்டிராவில் பவார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
  • தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வன்னியர்கள், கவுண்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் கிராமப்புறங்களில் வசிக்கும் வன்னியர்கள், தாக்கூர் என அழைக்கப்படுகின்றனர். வன்னியர்களை குறிக்கும் பள்ளி என்ற வார்த்தை பல்லவர்கள் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. மகாபலிபுரம் என்ற நகரம் பல்லவ மன்னனின் நகரம் எனக் குறிக்க இந்த பெயரைப் பெற்றிருக்கிறது.
  • வன்னியர் ஆண்ட சிற்றரசுகள் தொண்டை மண்டலத்திலேயே இருந்தன. மேலும் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக இவர்கள் ஆட்சி செய்தற்கான தரவுகளும் காணப்படுகின்றன.
  • தொண்டை மண்டலம் வன்னியர்களின் ஆதி இருப்பிடம் எனக்கொள்ளலாம். தொண்டைமண்டலம் குறும்பர் பூமி என்றும் அழைக்கப்பட்டது.
  • சதிதிரயர்களான வன்னியர்கள் படைகளை தலைமை ஏற்று நடத்தியவர்கள். ஆட்சியிலும் பங்கு வகித்தவர்கள். எனவே படை+ஆட்சி என பொருள் பட படையாட்சி எனவும் அழைக்கபடுகிறார்கள்.
  • முதலாம் ராஜராஜன் படையோடு ஈழத்திற்கு சென்று அங்கேயும் இந்த வன்னிய இனம் பரவிட செய்தான். வன்னியர்கள் தமிழகம் மட்டுமின்றி ஈழத்திலும் நிறைந்து காணப்படுகின்றனர.
  • வன்னிய மூத்தவர்கள் மனிதநேயமும், சமூக நலத்தையும், ஆன்மீகத்தையும் போற்றியவர்கள்.
  • பல நூற்றுக்கணக்கான திருப்பணி கூறும் பட்டயங்கள், தர்ம சாதன பட்டயங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்ந்த ஓலைச்சுவடிகளும், பத்திரங்களும் காலம் காலமாக வன்னியர்களின் மாண்புமிக்க மனித நேயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
  • 1929 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட ஆணையின் படி வன்னியர்களை க்ஷத்ரியர் என்று அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு குழு ஒரு தீர்மானம் நிறைவேற்றி வன்னியகுல சத்திரியர், அக்னிகுல சத்ரியர், வன்னியர் அல்லது பள்ளி என இந்த சமூகத்தினர் அழைக்கப்படலாம் என்று ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறது.
வன்னிய புராணம்

வன்னிய புராணங்களில் இருந்து சில குறிப்புகள்

  • வன்னி என்றால் அக்னி என்று பொருள் உண்டு. வன்னி என்ற வார்த்தைக்கு மரம் என்ற ஒரு பொருளும் உண்டு.
    சிவனின் நெற்றிக்கண் வியர்வையில் இருந்தும் அக்னியில் இருந்தும் தோன்றியவர்கள் வன்னியர்கள். ஆதலால் வன்னியர்கள் அக்னிவம்சத்தினர் என்றும் அறியப்படுகின்றனர்.
  • அசுரர்களை அழித்து தேவர்களையும், அட்டதிக்கு பாலகர்களையும் காத்தவர்கள் வன்னியர்கள் சம்பு மஹாமுனிவர் வேள்வியில் தோன்றியவர்கள் வன்னியர்கள். அவர்களை அழிக்கும் வன்னியர்கள் சம்மட்டி வன்னியர்கள் என வன்னியர் புராணம் குறிப்பிடுகிறது.
  • தேவேந்திரன் மகளை மணந்து சோழ மன்னகளிடம்  பெண்கள் எடுத்தவன் முதல் வன்னியன். காலம் கலாமாக ஆட்சி செய்தவர்கள் என்பது இந்த இனத்தின் தனிச்சிறப்பு.
  • வன்னியர்களின் புராணமான வன்னிய புராணம் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டு
    பல மன்னர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் மதுரையை ஆண்டு கொண்டு இருந்த காலத்தில் பிறந்தது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் சுந்தரபாண்டியன் காலத்தில் வீரப்பிள்ளை என்ற புலவர் வன்னிய புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
  • வன்னியர்களுக்கு பல பெயர்கள் உண்டு. அக்னியில் உதித்ததால் வன்னியர், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியதால் நயனார், பண்டாரம் ஆகிய சிவனின் மகன் ஆனதால் பண்டாரத்தார், தேவர்களுக்கு அரசன் ஆனதால் தேவராயன், அரசு உடைவன் ஆதலால் உடையார், அசுரர் ஆகிய இரும்பை அடிக்கும் சம்மட்டி என்று பல பெயர்களை வன்னியர்கள் பெற்றிருக்கிறார்கள்..
  • இரு வன்னிய புராணங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. வன்னிய புராணம் தவிர்த்து. கல்லாடம், சிலையெழுபது, வன்னிய குல நாடகம், வன்னியகுல கல்யாண கொத்து போன்ற நூல்கள் வன்னியர்களின் தோற்றம் பற்றி. பல கருத்துக்களைக் கொண்டுள்ளன.

இந்த முழு (வன்னிய புராணம்) நூலையும் தரவுகள் பகுதியிலிருந்து நீங்கள் தரவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.

இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்களுக்கு தெரிந்த இனம் சார்ந்த செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  உங்கள் பெயருடன் அந்த தகவல்கள் இத்தளத்தில் பதிவு செய்யப்படும்.

நீங்கள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி

info@vanniyarkootamaippu.com

வன்னியர் பொது சொத்து நல வாரியம் / வன்னியர் நல வாரியம் மூலமாக பல அரியத்திட்டங்களை வன்னிய இன மக்களின் நல வாழ்வுக்காக அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமுர்த்தி செயல் படுத்த உள்ளார்.

வன்னியர் பொது சொத்துக்கள் இன பெரியோர்களால் இன வளமைகாகவும் செழுமைக்காகவும் கொடுக்கப்பட்டது. இந்த சொத்துக்களின் மூலமாக வரும் வருமானத்தை வைத்து கீழ்க்கண்ட திட்டங்களை செயல் படுத்தத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்க பட்ட செலவினத் திட்டத்தின் படி கீழ்க் கண்டத்  திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

Menu